வீட்டுவசதித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்பாயத்திற்கு சென்னை, அண்ணா நகரில் 97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Advertisement