தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மிசோரமில் புது மாற்றத்துக்கு வித்திட்டுள்ள ரயில்வே துறை: 11 ஆண்டுகளுக்குப் பிறகு பணிகள் முடிவுக்கு வந்துள்ளன

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் ரூ.1,021 கோடி மதிப்பில் 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதியதாக ரயில் பாதை அமைத்து புது மாற்றத்துக்கு இந்தியா ரயில்வே துறை வித்திட்டுள்ளது. மிசோரம் தலைநகர் ஐஸ்வால், அஸ்ஸாம் சென்சாருடன் இணைக்கும் விதமாக தொடங்கப்பட்டது. பைராபி - சாய்ராங் இடையிலான ரயில் பாதை திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு இதற்கான பணிகளை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. பின்னர் 2014-ல் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது 11ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

Advertisement

இந்த புதிய வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிலையில், தற்போது சோதனை ஓட்டம் தீவிரமாகி உள்ளது. பைராபி - சாய்ராங் இடையே 51 கிலோ மீட்டர் தூரம் இந்த புது ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கங்கள், 55 பெரிய மற்றும் 87 சிறிய பாலங்களும் இடையில் அமைக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முக்கியமாக பார்க்கப்படும் இந்த புதிய பாதை செங்குத்தான மலைகளில் உச்சியில் அமைந்துள்ள மிசோரம் தலைநகரம் ஐஸ்வால், அஸ்ஸாம் சென்சார் நகர் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதிகளிலும் நேரடியாக இணைக்கவுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் 8மணிநேரம் குறைய உள்ளது.

Advertisement