தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவறான சிகிச்சை; மாணவன் பலி போலி பெண் மருத்துவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் கவியரசு (9). 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி கவியரசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவனை அங்கு கிளினிக் நடத்தி வந்த பெண் மருத்துவர் நந்தனியிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். அவர் மாணவருக்கு ஊசி போட்டுள்ளார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி பரிசோதித்தபோது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன்றி கவியரசு உயிரிழந்தார். போலி மருத்துவர் நந்தினியை (28) தவறான சிகிச்சை அளித்ததால் மாணவன் இறந்தது தெரிந்தது. இதையடுத்து நந்தினியை போலீசார் கைது செய்தனர்.
Advertisement

Advertisement