தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மாநில சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

சென்னை: போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் 11வது மாநில சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை தலைமை செயலகத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் 11வது மாநில சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது.

Advertisement

கூட்டத்தில் கடந்த ஆண்டு 2024 நவம்பர் 4ம் தேதி நடந்த பத்தாவது மாநில சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அதன் மீது எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், வருங்கால செயல் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் தீரஜ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி, காவல், மக்கள் நல்வாழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement