தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வரின் ‘‘அன்னம்தரும் அமுதக்கரங்கள்’’ 250 வது நாள் விழா கொண்டாட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

பெரம்பூர்:‘‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ 250 வது நாளை முன்னிட்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு அறுசுவை அமைச்சர்கள் வழங்கினர்.‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025’’ முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவின் ஏற்பாட்டில், ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சியின் 250வது நாள் விழா இன்று கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி 36வது கட் சாலை,கொளத்தூர் மெயின் ரோடு டீச்சர்ஸ் கில்டு சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

Advertisement

இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை காலை சிற்றுண்டி வழங்கினார். பின்னர் 250வது நாள் வெற்றி விழா கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், மண்டலக் குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐ.சிஎப். முரளி,நாகராசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News