தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரத்தில் சாலை பணிகள் நாளைக்குள் முடியும் : அமைச்சர் எ.வ.வேலு

Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 3 சாலைகளில் மட்டும் போக்குவரத்து தடை உள்ளது. நாளை பிற்பகலுக்குள் அது சரிசெய்யப்படும் என்று விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் பொறியாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் கனமழை வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் 317 கி.மீ தூர சாலைகளும், கடலூர் மாவட்டத்தில் 80 கி.மீ தூர சாலைகளும் சேதமாகியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்றார்.

Advertisement

Related News