தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு ஒன்றிய அரசு குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்கவில்லை

பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒக்கேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘ஒக்கேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 8900 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி ரூ.2500 கோடி வர வேண்டும்.

Advertisement

தற்போது தமிழ்நாடு அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றிய அரசு ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.1700 கோடி நிதி வழங்கவில்லை. புதிதாக தொடங்க உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.2500 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டியது உள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து ஜல்ஜீவன் திட்டத்திற்கான நிதி வராததால் புதிய கூட்டுறவு திட்டங்களை நிறைவு செய்ய முடியாத சூழல் உள்ளது’’ என்றார்.

Advertisement