தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவடி அருகே இதயம் காக்க வாக்கத்தான் போட்டி: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்

 

Advertisement

ஆவடி: ஆவடி அருகே மிட்டினமல்லி, இந்திய விமானப் படை சாலையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி கொண்டாடப்படும் உலக இதய தினத்தை முன்னிட்டு, இன்று காலை 6 மணியளவில் 2வது பகுதியாக, அனைவரது இதயத்தை காக்கும் வகையில் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்-சிறுமிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறுவர்களுக்கு 3 கிமீ, மாணவர்கள் உள்பட பிறருக்கு 5 கிமீ என குறிப்பிட்ட இலக்கை அடைந்தனர். இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மேலும், நமது உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தினார்.

இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், சன்பிரகாஷ், பொன்விஜயன், பிரேம் ஆனந்த், முனியசாமி, பார்த்தசாரதி, கோவிந்தராஜ், எஸ்.ஒய்.தாஸ், ஐசய்யா, கோபி, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News