தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி மாநகராட்சி 29வது வார்டில் அமைச்சர் கீதாஜீவன் அதிரடி ஆய்வு

*கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய உத்தரவு

Advertisement

தூத்துக்குடி : தூத்துக்குடி மாதாங்கோயில் தெருவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

சில பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மழைநீர் தெருவில் தேங்கும் நிலை உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 29வது வார்டிற்குட்பட்ட மாதாங்கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவு நீர் தெருவில் தேங்கி நிற்பதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனுக்கு தகவல் தெருவிக்கப்பட்டது.

இதையடுத்து மாதாங்கோயில் தெருவிற்கு சென்ற அமைச்சர் கீதாஜீவன், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரிசெய்து புதிய குழாய் அமைத்து கழிவு நீரை அருகில் உள்ள பிரதான கால்வாயில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது திமுக வட்டச்செயலாளர் கதிரேசன், பெருமாள் கோயில் முன்னாற் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News