தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மினி மீன்பிடி துறைமுகம் அமைத்துத் தரக் கோரி மீனவர்கள் ஈ. சி. ஆர் அருகே உண்ணாவிரத போராட்டம்

திருச்சிராப்பள்ளி: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மினி மீன்பிடி துறைமுகம் அமைத்து கொடுக்க வலியுறுத்தி அனுமந்தை குப்பம் மீனவர்கள் ஈ.சி.ஆர் சாலை ஓரமாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என ஆதிரமடைந்த மீனவர்கள் இரட்டுத்தக்கார சாலையில் மறியல் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த தெருவில அனுமந்தை குப்பம் மீனவர்கள் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களை போன்ற பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.

இந்தப்பகுதியில் மினி துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு இல்லாத காரணத்தினால் பருவமழை காலங்கள் மற்றும் புயல் காலங்களில் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் கடலில் அடிச்சி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனை கண்டித்து அனுமந்தை பகுதி மீனவர்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement