தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மைக்ரோசாப்ட் முடக்கம் சரி செய்யப்பட்டது எப்படி?

Advertisement

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் முடக்கியதும் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், நிபுணர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு சிக்கலை தீர்த்து வைத்ததாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் முடங்கியது.

மைக்ரோசாப்ட் தனது சைபர் பாதுகாப்புக்காக இணைந்துள்ள கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் அப்டேட் காரணமாக 85 லட்சம் சாதனங்கள் முடங்கின. இதனால் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் முடங்கியதால் பல வணிகங்கள் செயலிழந்தன. இந்தியாவில் விமான நிறுவனங்கள் பயணிகளின் செக் இன் நடைமுறையை செய்ய முடியாமல், அதை எழுத்துப்பூர்வமாக செய்தன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது குறித்து மைக்ரோசாப்ட் அளித்துள்ள விளக்கத்தில், ‘‘மைக்ரோசாப்ட் முடக்கத்தை சரி செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்ட அவர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்த்து வைத்தனர். இது ஒரு அரிதான பிரச்னை. இது தொழில்நுட்பத்தை நம்பியுள்ள இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் பாதுகாப்பான செயல்படுத்துதல் மற்றும் பிரச்னைகளை மீட்டெடுப்பதில் முன்னுரிமை அளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை தெரியவைத்துள்ளது’’ என கூறி உள்ளது.

Advertisement