தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெக்சிகோ அழகியை முட்டாள் என விமர்சித்ததால் மிஸ் யூனிவர்ஸ் போட்டியை புறக்கணித்த அழகிகள்: அனைவரும் வெளிநடப்பு செய்தனர்

பாங்காக்: மிஸ்யூனிவர்ஸ் 2025ஆம் ஆண்டுக்கான அழகி போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. இதில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த அழகிகள் பங்கேற்று உள்ளனர். ஒவ்வொரு கட்டமாக போட்டி நடந்து வருகிறது. அப்போது மிஸ் மெக்சிகோ நாட்டு அழகி படிமா போஷ் என்பவரை அழகி போட்டி நடத்தும் தாய்லாந்து நிர்வாகி நவத் இட்சராகிரிசில் திடீரென முட்டாள் என்று அழைத்தார். மேலும் இது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், அதிருப்தி அடைந்த மெக்சிகோ அழகி படிமா போஷ் கோபம் அடைந்தார். யார் முட்டாள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.

Advertisement

மேலும்,’ நீங்கள் என்னை ஒரு பெண்ணாகவும், என் நாட்டின் பிரதிநிதியாகவும் மதிக்கவில்லை’ என்று கூறி போட்டி அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக தற்போதைய மிஸ் யூனிவர்ஸ் விக்டோரியா கேஜேர் தெயில்விக் உட்பட அனைத்து போட்டியாளர்களும் எழுந்து வெளிநடப்பு செய்ததால் நிலைமை மோசமடைந்தது. இதை தொடர்ந்து போட்டி நிர்வாகி இட்சராகிரிசில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதையடுத்து நின்று போன மிஸ்யூனிவர்ஸ் போட்டியை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement