தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்து அரிசி, பருப்பு சாப்பிட்ட யானை: மாஜி ஊராட்சி தலைவரின் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்து அரிசி, பருப்புகளை சாப்பிட்ட யானை மாஜி ஊராட்சி தலைவரின் வீட்டிற்குள் புகுந்தும் அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். கோவை மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றை யானை ஊமப்பாளையம் பகுதியில் முகாமிட்டது. தொடர்ந்து அங்கிருந்த ரேஷன் கடையின் ஜன்னல் கம்பிகளை அடித்து உடைத்து வளைத்து உள்ளே இருந்த ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டையை எடுத்து வெளியே வைத்து சாப்பிட்டுள்ளது. தொடர்ந்து அருகே இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகத்தின் வீட்டின் முன்பக்க கேட்டை உடைத்த ஒற்றை யானை உள்ளே புகுந்து அங்கிருந்த டூவீலரை அடித்து உடைத்து சேதப்படுத்தியது.

Advertisement

இதையறிந்த சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட ஒற்றை காட்டு யானையை நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பி வைத்தனர். இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். இதனால் ஒற்றை காட்டு யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வண்ணம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News