தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் 4 பேருக்கு இரட்டை ஆயுள்

Advertisement

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2017ம் ஆண்டு காட்டுப்பகுதியில் கழிவறைக்கு சென்ற சிறுமியை முள்காட்டிற்குள் வைத்து 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு டிபன் வாங்கி தருவதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த, தாரமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (21), பிரபு(19), தாமரைச்செல்வன் (20), வேடப்பன்(40) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி விசாரித்து சிவக்குமார், பிரபு, தாமரைச்செல்வன், வேடப்பன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Advertisement

Related News