தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேல்மருவத்தூர் அன்னை இல்லம் குழந்தைகள் பள்ளிக்கு சர்வதேச தரச்சான்று

 

Advertisement

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்த ஆதிபராசக்தி அன்னை இல்லம் கடந்த 15 ஆண்டுக்கு மேலாக சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக்குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி அளித்து, வாழ்வில் அடுத்த நிலைக்குக்கொண்டு செல்லும் சிறப்பான சேவையை இப்பள்ளி செய்து வருகிறது.

பள்ளியின் தரத்தை டியுவி இந்தியா மற்றும் சென்னை ஐஎஸ்ஓ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 22ம்தேதி முதல் கூட்டு ஆய்வு செய்தது. பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு இப்பள்ளிக்கு இஓஎம்எஸ் ஐஎஸ்ஓ 21001:2018 தரச்சான்றிதழ் பரிந்துரை செய்து, பள்ளி வளாகத்தில் சர்வதேச தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் டியுவி இந்தியா நிறுவன பொதுமேலாளர் வினோத் பணிக்கர், முதுநிலை மேலாளர் அருண், மேலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, அன்னை இல்ல ஐஎஸ்ஓ 21001:2018 சர்வதேச தரச்சான்றிதழை அன்னை இல்லம் பள்ளி தாளாளர் தேவி பங்காருவிடம் வழங்கினர். விழாவில், அன்னை இல்ல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News