தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலக்கோட்டையூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி: முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு

திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement

பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரியஜீஸோ என்பவர் வெற்றிபெற்று முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசையும், ஆணழகன் பட்டத்தையும் வென்றார். 2ம் பரிசாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டர்சன் என்பவர் ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி மாநிலத்ததைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வென்றனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தின் செயலாளர் ராஜேஷ்குமார், இந்தியன் பாடி பில்டர்ஸ் பெடரேஷன் தலைவர் அரசு, செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் கோல்ட் பிரகாஷ், தமிழ்நாடு சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், பாலமுருகன், சரவணன், மாவட்ட நிர்வாகி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement