மேகதாது அணையால் தமிழகத்துக்கே அதிக பலன்: டி.கே.சிவகுமார் சொல்கிறார்
Advertisement
எனவே அவர்கள் அனைவரும் மேகதாது அணை திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். காவிரி விவகாரம் குறித்து நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியதுபோல், தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மேகதாது அணை தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கும் என்பதால், இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். கர்நாடகாவில் நல்ல மழை பெய்துவருவதால் தமிழ்நாட்டில் அதிக நீர் திறக்கப்படும் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
Advertisement