தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவ மாணவனுக்கு முகத்தில் வெட்டு

பெரம்பூர்: ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்த அக்கிலு சமா (22), பெங்களூருவில் உள்ள ஓமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் சென்னை வந்த இவர், நேற்று முன்தினம் பெரம்பூர் மேம்பாலம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த 2 பேர், இவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இவர் தர மறுத்ததால், சரமாரியாக தாக்கி, தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அவரது முகத்தில் குத்திவிட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முகத்தில் 7 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் செம்பியம் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Advertisement

Advertisement

Related News