தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெக்காவுக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை ரணமாக்குகிறது: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அறிக்கை

 

Advertisement

சென்னை: சவுதி அரேபியா மதினாவில் இருந்து மக்காவுக்கு பேருந்தில் பயணம் செய்த 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் தனியார் பேருந்து டீசல் லாரியுடன் மோதிய விபத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் பலரது உடல் அடையாளம் காணக்கூடிய முடியாத நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.

உடல்களை இந்தியா கொண்டு வரு வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரெஜூ தூதரகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதற்கு நன்றி

Advertisement

Related News