மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம் - வைகோ அறிவிப்பு
சென்னை : மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ம் தேதி விளக்கம் கேட்டு மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement