தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை

 

புனே: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பி.ஜே.அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். அங்குள்ள கல்லூரி விடுதியில் 2 மாணவிகளுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை, வெகுநேரம் மாணவி விடுதிக்கு வராததால் சக மாணவிகள் செல்போனில் தொடர்புகொண்டனர். அந்த மாணவி, போனை எடுத்து பேசவில்லை. உடனே போலீசில் புகார் செய்ய முயன்றனர். இதற்கிடையே அந்த விடுதியின் மற்றொரு அறையில் அந்த மாணவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே விடுதி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் அறையில் போலீசார் நடத்திய சோதனையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், தான் மனநல சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

Related News