தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மபியின் சர்ச்சைக்குரிய மேம்பாலம் 90 டிகிரி கோணத்தில் இல்லை: நிபுணர் அறிக்கை

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் போபாலின் ஐஷ்பாக் பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வளைவு பகுதி 90 டிகிரி கோணத்தில் கூர்மையாக இருந்ததால் வாகன ஓட்டிகள் வளையும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்து நடக்க வாய்ப்புள்ளதாக இணையதளத்தில் விமர்சனங்களும் கேலி கிண்டல்களும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை மபி அரசு கருப்பு பட்டியலில் வைத்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி கட்டுமான நிறுவனம் சார்பில் மபி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், கட்டப்பட்ட மேம்பாலத்தின் வளைவு பகுதி 90 டிகிரி கோணத்தில் இல்லை எனவும் 118 முதல் 119 டிகிரி கோணத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய மபி அரசு கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement