தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மேயர் பிரியா

சென்னை: சென்னை மேயர் ஆர்.பிரியா , டிட்வா புயல் மழையின் காரணமாக ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள பழமையான கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை மாநகராட்சி, ஓட்டேரி, ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்த பிரியாணி மற்றும் சிற்றுண்டி உணவகக் கடைகளின் மேற்கூரை டிட்வா புயல் மழையின் காரணமாக 02.12.2025 அன்று இரவு 9.15 மணியளவில் இடிந்து விழுந்ததில் அபிஸ் (வயது-38), சரிபா பானு (வயது-39), அயூப்கான் (வயது-40) ஆகிய மூன்று நபர்களுக்கு காயம் ஏற்பட்டு, இதில் இரண்டு நபர்கள் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு நபர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மேயர் ஆர்.பிரியா, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கவிதா, மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர், நிலை மருத்துவ அலுவலர் டாக்டர் வாணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Related News