தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேயர், கணவரை சுட்டுக்கொன்ற 5 பேருக்கு தூக்கு

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயராக இருந்த கட்டாரி அனுராதா, இவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அலுவலகத்தில் இருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் கணவன், மனைவியை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர்.

Advertisement

சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அனுராதாவின் தம்பி சிண்டு என்கிற சந்திரசேகர், அவரது கூட்டாளிகள் சேர்ந்து, சொத்து தகராறில் கொலை செய்தது தெரியவந்தது. சிண்டு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சித்தூர் நீதிமன்றம் சிண்டு என்கிற சந்திரசேகர், வெங்கடாசலபதி என்கிற முன்பாகல் வெங்கடேஷ், ஜெய்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷ் என்கிற கங்கணப்பள்ளி வெங்கடேஷ் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. மற்ற 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement