தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உலகளவில் கடந்த 2023ம் ஆண்டில் நடந்த பிரசவ மரணங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது: ஐ.நா தகவல்

புதுடெல்லி: பிரசவ மரணத்தில் 2வது இடத்தில் இந்தியா இருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, ‘உலகளவில் கடந்த 2023ம் ஆண்டில் நடந்த பிரசவ மரணங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்தாண்டில் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 52 பிரசவ மரணங்கள் என மொத்தம் 19,000 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த அறிக்கையானது உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், ஐநா மக்கள்தொகை நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெளியிட்டுள்ளன.

75,000 மரணங்களுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் 11,000 மரணங்களுடன் ஒப்பீட்டளவில் மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. ஐநா அமைப்புகளின் விவரங்களின்படி, அந்த ஆண்டு உலகளவில் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 2.6 லட்சம் பெண்கள் கர்ப்பம், பிரசவம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் நோய்களால் உயிரிழந்தனர். மேலும், சமீபத்தில் அமெரிக்காவின் மனிதாபிமான உதவி நிறுத்தப்பட்டதால், பல நாடுகளில் சுகாதார சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது’ என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News