தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்ச்-பிக்சிங் தேர்தல்களால் ஜனநாயத்திற்கு அபாயம்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: மேட்ச்-பிக்சிங் தேர்தல்களால் ஜனநாயத்திற்கு அபாயம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Advertisement

"மேட்ச்-பிக்சிங் தேர்தல் ஜனநாயகத்துக்கு அபாயம்"

மராட்டியத்தின் 2024 சட்டமன்றத் தேர்தல் பாஜகவின் மேட்ச் பிக்சிங் தேர்தல் என ராகுல்காந்தி விமர்சனம் செய்தார். மகாராஷ்ட்ராவில் நடந்தது போன்று பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கலாம் எனவும் ராகுல்காந்தி வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக எங்கெல்லாம் தோல்வி சந்திக்கும் சூழலில் உள்ளதோ அங்கெல்லாம் மேட்ச் பிக்சிங் தேர்தல் நடக்கலாம்.

பீகாரில் மேட்ச்-பிக்சிங் தேர்தல் நடக்கலாம்-ராகுல்

நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்குள் கேள்விகளை எழுப்பி, பதில்களை கோர வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் தேர்தல் சாதனங்களை வலுப்படுத்த வேண்டும். போலி வாக்காளர்கள், ஆதாரங்களை மறைத்து மேட்ச்-பிக்சிங் தேர்தல் நடந்துள்ளது . வாக்காளர் பட்டியல், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை குப்பையில் போடுவதற்காக அல்ல. தேர்தல் ஆதாரங்கள் அழிக்கப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement