தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி: சென்னை வீரர் அரவிந்த் நயினாருக்கு வெண்கலம்

சென்னை: மாஸ்டர்ஸ் உலக நீச்சல் போட்டியில் சென்னை வீரர் அரவிந்த் நயினார் வெண்கலப் பதக்கம் வென்றார். மாஸ்டர்ஸ் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது. 30 முதல் 34 வயதுக்குட்பவட்டவர்களுக்கான நீச்சல் போட்டியில் வீரர் அரவிந்த் நயினார் பங்கேற்றார். சென்னை வீரர் அரவிந்த் நயினார் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 30 முதல் 34 வயதுக்குட்பட்டோருக்கான 200 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News