தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மசூத் அசார் சகோதரி தலைமையில் ஜேஇஎம் இயக்கத்தில் முதல் மகளிர் பிரிவு

லாகூர்: ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் இந்தியா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்தியா அதிரடி தாக்குதல்களை நடத்தி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாக்.கில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் நிலைகுலைந்து விட்டன ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தலைவர் மசூத் அசார் சகோதரி சாதியா அசார் கணவர் யூசுப் அசார் உள்ளிட்டோர் இதில் பலியாகி விட்டனர். இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தில் முதன்முறையாக மகளிர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா தாக்குதலில் பலியான யூசுப் அசார் மனைவியும், மசூத் அசாரின் சகோதரியுமான சாதியா அசார் இந்த மகளிர் பிரிவுக்கு தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Related News