தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மசினகுடி-மாயார் சாலையில் கம்பீரமாக கடந்து சென்ற புலி: வீடியோ வைரல்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளான புலிகள், யானைகள், சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் மற்றும் பல்வேறு வகையான மான்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. யானை, மான் மற்றும் காட்டு மாடுகள் சாதாரணமாக சாலையோரங்களில் பார்க்க முடியும். சிறுத்தை மற்றும் புலி ஆகியவற்றை பார்ப்பது மிகவும் அரிது.

Advertisement

இந்நிலையில், நேற்று மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக சாலையை கடந்து சென்றது. இதை, அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்று வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News