தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 நாளில் திருமணம்; மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் தாய் ஓட்டம்: ரூ.3.50லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சம் நகைகளையும் தூக்கிச்சென்றார்

Advertisement

அலிகார்,ஏப்.10: உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ராக் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார். இவரது மனைவி அப்னா தேவி(40). இவர்களது மகள் ஷிவானி. ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் வேலைபார்த்து வருகிறார். அவரது மகள் ஷிவானிக்கு, உத்தரகாண்ட்டில் வேலை செய்யும் ராகுல் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. அடுத்த வாரம் 16ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன.

ஆனால் கடந்த 6ம் தேதி மணப்பெண்ணின் தாய் அப்னா தேவியும், மணமகன் ராகுலுடன் மாயமாகி விட்டனர். அப்போது அப்னாதேவி வீட்டில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கப்பணம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை தூக்கிச்சென்று விட்டார். இதுபற்றி இப்போது மட்ராக் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஷிவானி கூறுகையில்,’எனக்கு ஏப்ரல் 16ஆம் தேதி ராகுலுடன் திருமணம் நடக்க இருந்தது. என் தாய் ஞாயிற்றுக்கிழமை அவனுடன் ஓடிவிட்டார். ராகுலும் என் தாயும் கடந்த மூன்று நான்கு மாதங்களாக போனில் அதிகம் பேசுவார்கள். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் விரும்புவது பணம் மற்றும் நகைகளை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்’ என்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மதராக் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News