தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணம் செய்வதாக கூறி சென்னை கல்லூரி மாணவி பலாத்காரம்

 

Advertisement

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்த 22வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார். அப்போது அவருக்கும் பெருவிளை பகுதியை சேர்ந்த பார்த்தீபா (25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி படிக்கும்போது 2 பேரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர்.

பார்த்தீபா அந்த மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சென்னையில் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்றும், வெள்ளமடத்தில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி சென்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் மாணவியை ஏமாற்றி 6.5 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அதன் பிறகு கொடுத்த பணத்தையும், நகையையும் மாணவி, பார்த்தீபாவிடம் கேட்டுள்ளார். ஆனால் பணம், நகையை திரும்ப கொடுக்காமல், மாணவியுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை சமுகவலைதளத்தில் பரப்பிவிடுதாக பார்த்தீபா மிரட்டியுள்ளார். இந்நிலையில் பார்த்தீபாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம், மாணவிக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக அவரிடம் மாணவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்தீபா தகாத வார்த்தையால் அந்த மாணவியை திட்டியுள்ளார். மேலும் முகத்தில் ஆசிட் அடித்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ஏமாற்றப்பட்ட மாணவி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பார்த்தீபா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement