தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடல் சார் வர்த்தகம் அதிகரிக்கும் என்ற அமித் ஷாவின் கிரேட் நிகோபர் திட்ட கருத்து ஆதாரமற்றது: காங் கண்டனம்

 

Advertisement

புதுடெல்லி: கிரேட் நிகோபர் தீவு மேம்பாட்டுத்திட்டம் கடல்சார் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்ற உள்துறை அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்டணம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று கூறி கிரேட் நிகோபார் மெகா உள்கட்டமைப்பு திட்டம் குறித்த விவாதத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஈடுபட்டுள்ளார். இந்த திட்டம் கடல்சார் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று அமைச்சரின் வாதமானது ஆதாரமற்றது.

இந்த விஷயத்தில் பல நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளபடி இது ஒரு போலியான வாதம். உள்துறை அமைச்சர் திட்டத்தின் பேரரழிவு தரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை முற்றிலும் புறக்கணிக்கிறார். இப்போது 70 அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறையினர், சிவில் சமூக ஆர்வலர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சுற்றுச்சூழல்,வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருக்கு கடிதம் எழுதி திட்டத்தின் கடுமையான மற்றும் மீளமுடியாத எதிர்மறை தாக்கங்கள் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த கவலைகளை அமைச்சரும், அரசும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறோம் \\” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News