தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமேஸ்வரம் தீவில் மழைக்காலங்களில் கடல் நீர்மட்டம் உயர்வதால் தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில், பல ஆற்றுவாய் வழியாக கடற்கரையை தாண்டி நிலப்பரப்பில் கடல்நீர் தேங்கி கடற்பரப்பை போன்று காட்சியளிக்கும்.
Advertisement

இதில் மிகவும் பள்ளமான இடங்களில் அதிகளவு கடல் நீர் தேங்கி குளம் போல் மாறி விடும். கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரை நிலப்பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் கடல் நீரில் மீனவர்கள் மீன்வலையில் தடுப்பு வேலி அமைத்து மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தடுப்பு வேலி அமைப்பதால் ஆற்றுவாய் வழியாக வந்த மீன்கள் மீண்டும் கடலுக்கு செல்லாத வகையில் தடுத்து நிறுத்தப்படுகிறது.

குறிப்பாக கடல் பெருக்கு காலங்களில் அதிகளவு மீன்கள் கால்வாய் வழியாக இப்பகுதியில் குவியும். தடுப்பு வேலியால் மீன்கள் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் கூட்டமாக ஆழமான இடத்தில் இருக்கும். இதனை மீனவர்கள் வலைகளை வீசி மீன்களை எளிதாக பிடித்து விற்பனை செய்கின்றனர். இந்த தடுப்பு வேலி மீன்பிடிப்பால் சிறிய மீன்கள் வெப்ப சலனத்தால் செத்து மிதக்கும் அபாயமும் உள்ளது. மேலும் குழி நண்டுகள் இனப்பெருக்கம் செய்து பின் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் நீர்த்தேக்க பகுதிகளிலே அழிந்து விடுகிறது என பாரம்பரிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement