தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெரினாவில் தூங்கிய மீனவர் மர்ம மரணம்: கொலையா என விசாரணை

சென்னை: திருவல்லிக்கேணி அயோத்தியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் (55). மீனவரான இவர், நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரையில் தனது மீன்பிடி பொருட்கள் உள்ள கொட்டகையில் தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் காத்தவராயன் எழுந்து வெளியே வராததால், அவரது நண்பரான மணிமாறன் என்பவர் காத்தவராயனை எழுப்பியுள்ளார். அப்போது அவர் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மணிமாறன் மெரினா போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார், காத்தவராயனை பரிசோதனை செய்த போது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும், காத்தவராயன் முதுகு உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் சூடு வைத்த தீக்காயங்கள் இருந்ததால், கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
Advertisement

Advertisement

Related News