தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்க்காடு அருகே பாக்கு தோட்டத்தில் காட்டு யானை மர்மச்சாவு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை

பாலக்காடு: மன்னார்க்காடு அருகே பாக்கு தோட்டத்தில் காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகா வனத்துறை மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட திருவிழாம்குன்று பாரஸ்ட் நிலையம் கச்சேரிப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் பாக்குத் தோட்டத்தில் காட்டுயானை நேற்று உயிரிழந்து கிடந்தது.

Advertisement

இது குறித்து தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மன்னார்க்காடு ரேஞ்சு அதிகாரி இம்ரோஸ் ஏலியாஸ் நவாஸ் தலைமையில் வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை எனவும், உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனவும், உடற்கூறு பரிசோதனைக்கு பிறகே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News