தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடியில் காவலர் குறைதீர் சிறப்பு முகாம்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்ட எஸ்பி கரூன்கரட் அறிவுறுத்தலின்பேரில் காவலர் குறைதீர் கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடந்தது. இதில் டிஎஸ்பி மணிவண்ணன், மன்னார்குடி காவல் உட் கோட்டத்தில் இருந்து வரும் மன்னார்குடி டவுன், தாலுகா, அனைத்து மகளிர் காவல் நிலையம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், தேவங்குடி, வடுவூர், நீடாமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Advertisement

அப்போது பேசிய டிஎஸ்பி. காவலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை டிஎஸ்பி பிலிப்ஸ் பிராங்கிளின் கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் மன்னார்குடி ராஜேஷ் கண்ணன், வடுவூர் சத்தியமூர்த்தி, நீடாமங்கலம் ராஜு அனைத்து மகளிர் அகிலாண்டேஸ்வரி உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement