தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருட்டு

திருவாரூர்: மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடப்போய் உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான பாமணி அதேபோன்ற சவளக்காரன், வடுவூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து தங்கள் மருத்துவ சேவைக்காக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த மருத்துவமனை வளாகத்தில் வந்து அரசு தாய் சேய் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

Advertisement

குறிப்பாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் மின்தடை ஏற்பட்டால் யுபிஎஸ் பேட்டரிகள் மூலமாகவே அங்குள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைகக்காக அந்த யுபிஎஸ் பேட்டரிகள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அந்த மகப்பேறு கட்டிடத்தில் ஒட்டுமொத்தமாக 40 யுபிஎஸ் பேட்டரிகள் இருந்துள்ளது. இதில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் காணாமல் போயிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த 12-ம் தேதி மகப்பேறு மருத்துவமனையில் போலீசார் நேரடியாக வந்து ஆய்வு செய்தபோது ரூ.4 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை திருட போயிருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதன் சம்மதமாக அங்குள்ள எலட்ரீசியன் அதுமட்டுமல்லாமல் சூப்பர்வைசர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. குறிப்பாக இந்த பேட்டரி காணாமல் போனதால் அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News