தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூர் வன்முறை வழக்கு ஒன்றிய தடயவியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையை முன்னாள் முதல்வர் பிரேன்சிங் தூண்டி விட்டதாக கூறப்படும் ஆடியோ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரேன்சிங் ஆடியோ ஆய்வு தொடர்பாக ஒன்றிய தடயவியல் அறிவியல் ஆய்வகம் சமர்ப்பித்த நடவடிக்கை அறிக்கையால் உச்ச நீதிமன்ற கடும் அதிருப்தி அடைந்தது.

Advertisement

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறும்போது,’ தடயவியல் சோதனைகள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரே நபர் தான் பேசுகிறார்கள் என்பதை அடையாளம் காண முடியுமா என்பதுதான் எங்கள் கேள்வி. ஆனால் எங்களுக்கு வெறும் ஏளனமான பதில்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

Related News