தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை சேர்ந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். கக்சிங் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை படையை சேர்ந்த ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

Advertisement

இதேபோல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் போன்ஜெங்பாமில் இருந்த இதே அமைச்சை சேர்ந்த மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். தெங்னவ்பால் மாவட்டத்தில் மோரே கேட்டில் தடை செய்யப்பட்ட பிஆர்ஓ அமைப்பை சேர்ந்தவரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் யும்உம் ஹூய்ட்ரோமில் தடை செய்யப்பட்ட கேசிபியை சேர்ந்த ஒருவர் கைதானார்.

Advertisement

Related News