தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் தீ வைத்து எரிப்பு

இம்பால்: மணிப்பூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல் குக்கி பழங்குடியினர்- மெய்டீஸ் மக்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இதில்,220க்கும் மேற்பட்டோர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த முதியவர் கொல்லப்பட்டதால் மீண்டும் வன்முறை வெடித்தது. தீவிரவாதிகள் தாக்கியதில் ஒரு சிஆர்பிஎப் வீரரும் பலியானார். இந்த நிலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்துக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்தனர். இதில் கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
Advertisement

Advertisement

Related News