தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி நீட்டிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
Advertisement

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்னும் ஆறு மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி ஒன்றிய அரசால் நீட்டிக்கப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2023 மே மாதம் நடந்த கலவரத்திற்குப் பின்பாக அம்மாநிலத்தில் இன்னும் அமைதி நிலவாமல் இருப்பது ஒன்றிய பாஜ அரசின் கையாலாகாத தனத்தை மெய்ப்பிக்கிறது.உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் உள்நாட்டில் இருக்கும் ஒரு மாநிலத்திற்கு செல்லாமல் இருப்பது அபத்தமானது. 2 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு ஆளும் பாஜ அரசால் தீர்வு காண முடியவில்லை. மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

Advertisement