தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 2 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

இம்பால்: மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ராவில் உள்ள ஜகுராடார் காராங் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் அங்கிருந்த ஏராளமான கடைகளுக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த சில வீடுகள் உட்பட சிஆர்பிஎப் முகாம் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கி சண்டை வெடித்தது.
Advertisement

சிஆர்பிஎப் வீரர்களின் துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது இரண்டு சிஆர்பிஎப் வீரர்களும் காயமடைந்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனரா அல்லது மோதல் வெடித்ததால் எங்கேவாது பதுங்கி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்கள் போரோபெக்ரா காவல்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனிடையே சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள கோனோம்பாய் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சனிக்கிழமை அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின்போது ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News