தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: பலாத்காரம் செய்து பெண் எரித்துக்கொலை; இன்னொரு பெண் சுட்டுக்கொலை

Advertisement

இம்பால்: மணிப்பூரில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற அவலம் அரங்கேறி உள்ளது. மேலும் ஒரு பெண் சுட்டு கொல்லப்பட்டார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி ஏற்பட்ட இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது. அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(7ம் தேதி) இரவு ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜைரோன் ஹ்மார் கிராமத்தில் மர்ம நபர்கள் 31 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொன்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் மீது மலைப்பகுதியில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு நாள்களுக்குள் நடந்த இந்த அவலங்களால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.

Advertisement

Related News