மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: பலாத்காரம் செய்து பெண் எரித்துக்கொலை; இன்னொரு பெண் சுட்டுக்கொலை
Advertisement
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் மீது மலைப்பகுதியில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு நாள்களுக்குள் நடந்த இந்த அவலங்களால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.
Advertisement