தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா கோலாகலம்

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அணைக்கரை கோட்டாலம் பகுதியில் உள்ள மணிமுக்தா அணையில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
Advertisement

மீன்பிடி திருவிழாவில் அணைக்கு அருகாமையில் உள்ள கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டாலம், அணைக்கரை கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூர், சிறுவங்கூர், பள்ளிப்பட்டு மற்றும் சூளாங்குறிச்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன் பிடித்து சென்றனர்.

இதில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வலை விரித்தும், கூடை வைத்தும் மீன்களை பிடித்து சென்றனர். அவர்கள் வலையில் கெண்டை மீன், இறால் மீன், விரால் போன்ற மீன்களை ஏராளமாக பிடித்து பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் தூக்கிச் சென்றனர்.

Advertisement