மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு
திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. தினமும் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
Advertisement
Advertisement