தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த நபர் கைது

 

Advertisement

சென்னை: நேர்முகத்தேர்வு இல்லாமல் அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை வி.எம்.தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாபு (43). கடந்த 2020ம் ஆண்டு இவருக்கு அறிமுகமான பள்ளிக்கரணையை சேர்ந்த உதயகுமார் என்பவர், ‘எனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும். எனவே, உனக்கு நேர்முகத்தேர்வு இல்லாமல் அரசு வேலை வாங்கி தருகிறேன்,’ என கூறியுள்ளார். அதை நம்பி, அவர் கேட்ட ரூ.6 லட்சத்தை உதயகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், சொன்னபடி சதீஷ்பாபுக்கு எந்த வேலையும் வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போதும், தரவவில்லை.

இதுகுறித்து சதீஷ்பாபு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்திய போது, சதீஷ்பாபு போல் பலரிடம் உதயகுமார் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் உதயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

 

Advertisement