தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணப்பாறையில் 7 மாத கர்ப்பிணியை கடித்த தெருநாய்: சாலையில் சென்று கொண்டிருந்த போது கடித்து குதறியது

திருச்சிராப்பள்ளி: மணப்பாறையில் 7 மாத கர்ப்பிணியை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. அனைத்து வார்டுகளிலும் தெருநாய்கள் சாலையில் சுற்றி திரிவதாகவும். பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் வரை நாய்கள் துரத்தியதால் கீழே தடுமாறி விழுந்து அடிக்கடி காயம் ஏற்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், இன்று காலை மணப்பாறை லட்சுமிபுரம் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் சங்கரி என்பவரை நடந்து செல்லும் போது தெருநாய்கள் துரத்தி கடித்துள்ளது. கர்ப்பிணி பெண் அங்க இருந்து ஓடமுடியாமல் தவிர்த்த நிலையில், அந்த பெண் காலில் நாய் கடித்துள்ளது. தடுக்க முடியாமல் ரொம்ப சிரமம்பட்டுள்ளார். அப்பகுதியில் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை காப்பாற்றி நாய்கள் துரத்தி உள்ளனர்.

பின்னர் அந்த பெண் தனியார் ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சங்கரி சிகிச்சை பெற்று வருகின்றார். இதனிடையே நகராட்சி பகுதியில் உள்ள நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வந்த நிலையில், கர்ப்பிணியை நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement