தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானாமதுரை அருகே சாலையில் ஒரு கி.மீ தூரத்திற்கு சிதறி கிடந்த மருத்துவ கழிவுகள்: போலீசார் விசாரணை: சிசிடிவி பதிவுகள் ஆய்வு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் பகுதியில் நான்குவழி சாலையில் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு கையுறை, சிரிஞ்சுகள், காலி மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சிதறி கிடந்தன. இதனால், மருத்துவ ஊசிகள் டயர்களை பஞ்சராக்க கூடும் என வாகன ஓட்டிகள், மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து சென்றனர்.

Advertisement

மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு சுகாதார துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், சாலையில் சிதறி கிடந்தது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலின் பேரில் மானாமதுரை போலீசார் மற்றும் சுகாதார துறையினர் பார்வையிட்டு, ‘மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் இருந்து கொண்டு வரும்போது சிதறியதா அல்லது வேறும் ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement