தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பச்சை குத்தியதால் ராணுவத்தில் சேர வாய்ப்பு மறுப்பு:மாணவர் தற்கொலை

 

Advertisement

மதுரை: மதுரை, தத்தனேரியை சேர்ந்தவர் சித்ரா (48). இவuது மகன்கள் சிவராம் கவுசிக் (19), யோக சுதீஷ் (17). இதில் சிவராம் கவுசிக், படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். யோகசுதீஷ் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவருக்கு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற ஆர்வம் இருந்தது.

இதற்காக கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த ராணுவ ஆட்தேர்வு முகாமில் பங்கேற்றார். அப்போது, கையில் பச்சை குத்தியிருந்ததால் அவர் நிராகரிக்கப்பட்டார். இதனால் ராணுவத்தில் சேர முடியவில்லையே என மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement