தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மம்தா மன்னிப்பு

மெஸ்ஸி நிகழ்ச்சியில் நடந்த களேபரத்துக்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சால்ட் லேக் ஸ்டேடியத்தில் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண, ஆயிரக்கணக்கான கால்பந்து ஆர்வலர்கள் திரண்டிருந்த சமயத்தில், நானும் அந்த இடத்துக்கு சென்று கொண்டிருந்தேன்.

Advertisement

ஆனால், இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் செய்த குளறுபடிகளால், சால்ட் லேக் மைதானத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். இந்த சம்பவத்துக்காக, மெஸ்ஸியிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

Advertisement

Related News